இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாமரைக்கண்ணன் திருமணம்

படம்
நண்பர் தாமரைக்கண்ணண் விஸ்ணுபுரம் இலக்கியகூட்டத்தில் எனக்கு அறிமுகமானவர். ஒட்டவெட்டப்பட்ட தலை மீசையில்லாத கண்ணாடி போட்டமுகம். கொங்கு பகுதிக்கே உள்ள சிவப்பு வெகு   இயல்பாக பழகும் தன்மை என தாமரை கண்ணணுக்கே உறிய சிறப்புகள் எராளம். திருமணத்திற்கு அழைத்தபோது. கண்டிப்பாக போக வேண்டும் என நினைத்துக் கொண்டேன். செவ்வாய்கிழமை நாகையிலிருந்து கிளம்பி. தஞ்சாவுர். அக்காவின் மகனுடன்   ரயிலில் ஹைதராபாத் போக வேண்டியிருந்தது என்னால் தாமரையின்  திருமணத்தை தவிர்க்க முடியவில்லை. கடந்த இரு வாரங்ககளாக இது பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் எனவே ரயிலில் நாங்கள் இருவரும் போகவிருந்த திட்டத்தை மாற்றி அவனை பேருந்தில் டிக்கட் எடுத்து அனுப்பினேன். தஞ்சாவூரிலிருந்து அவனை பேருந்தில்   ஏற்றி அனுப்பி வைத்தவுடன் மனம் பரவசம் கொள்ளத்தொடங்க்கியது. நேராக பஸ்ஸில் திருச்சி அங்க்கிருந்து ஈரோடு பேசஞ்சர். செல்வராணி அக்கா காரில் கூட்டிச்செல்வதாக சொல்லியிருந்தார் கூட சாகுல் ஹமீது அண்ணன் கன்னியாகுமாரியிலிருந்து வந்திருந்தார். குறித்த நேரத்திற்குள் சென்று சேர முடியாததால் அவர்களோடு சேர்ந்து செல்ல இ...